Al-Hajj 22:19 ۞ هاذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رءوسهم الحميم ١٩
۞ هَٰذَانِ
خَصۡمَانِ
ٱخۡتَصَمُواْ
فِي
رَبِّهِمۡۖ
فَٱلَّذِينَ
كَفَرُواْ
قُطِّعَتۡ
لَهُمۡ
ثِيَابٞ
مِّن
نَّارٖ
يُصَبُّ
مِن
فَوۡقِ
رُءُوسِهِمُ
ٱلۡحَمِيمُ
١٩
(இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப்பட்டிருக்கிறது. (அக்னியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.
Read Tafsir
Ibn Kathir (Abridged)
The Reason for Revelation
It was recorded in the Two Sahihs that Abu Dharr swore that this Ayah --
هَـذَانِ خَصْمَانِ اخْتَصَمُواْ فِى رَبِّهِمْ
(These two opponents dispute with each other about their Lord;) was revealed concerning Hamzah and his two companions, and `Utbah and his two companions, on t
…The Reason for Revelation
It was recorded in the Two Sahihs that Abu Dharr swore that this Ayah --
هَـذَانِ خَصْمَانِ اخْتَصَمُواْ فِى رَبِّهِمْ
(These t
…