Al-Qasas 28:4 ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طايفة منهم يذبح ابناءهم ويستحيي نساءهم انه كان من المفسدين ٤
إِنَّ
فِرۡعَوۡنَ
عَلَا
فِي
ٱلۡأَرۡضِ
وَجَعَلَ
أَهۡلَهَا
شِيَعٗا
يَسۡتَضۡعِفُ
طَآئِفَةٗ
مِّنۡهُمۡ
يُذَبِّحُ
أَبۡنَآءَهُمۡ
وَيَسۡتَحۡيِۦ
نِسَآءَهُمۡۚ
إِنَّهُۥ
كَانَ
مِنَ
ٱلۡمُفۡسِدِينَ
٤
நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை அடக்கி ஆண்டு) பெருமையடித்(து வந்)தான். இன்னும், அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை (-இஸ்ரவேலர்களை) பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளை அவன் கொல்வான். இன்னும், அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிடுவான். நிச்சயமாக அவன் கெடுதி செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
Read Tafsir
Ibn Kathir (Abridged)
Which was revealed in Makkah
Imam Ahmad bin Hanbal, may Allah have mercy on him, recorded that Ma`diykarib said: "We came to `Abdullah and asked him to recite to us:
طسم
(Ta Sin Mim.) the two hundred. He said, `I do not know it; you should go to someone who learned it from the Messenger of Allah ﷺ Khab
…Which was revealed in Makkah
Imam Ahmad bin Hanbal, may Allah have mercy on him, recorded that Ma`diykarib said: "We came to `Abdullah and asked him to
…