Fussilat 41:27 فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم اسوا الذي كانوا يعملون ٢٧
فَلَنُذِيقَنَّ
ٱلَّذِينَ
كَفَرُواْ
عَذَابٗا
شَدِيدٗا
وَلَنَجۡزِيَنَّهُمۡ
أَسۡوَأَ
ٱلَّذِي
كَانُواْ
يَعۡمَلُونَ
٢٧
ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட மிக தீய (கொடிய) வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம்.
Read Tafsir
Ibn Kathir (Abridged)