Muhammad 47:11 ذالك بان الله مولى الذين امنوا وان الكافرين لا مولى لهم ١١
ذَٰلِكَ
بِأَنَّ
ٱللَّهَ
مَوۡلَى
ٱلَّذِينَ
ءَامَنُواْ
وَأَنَّ
ٱلۡكَٰفِرِينَ
لَا
مَوۡلَىٰ
لَهُمۡ
١١
அது (-நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதை அல்லாஹ் செய்தது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் நம்பிக்கையாளர்களின் மவ்லா (எஜமானன், உதவியாளன், பாதுகாவலன்) ஆவான். இன்னும், நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் -அவர்களுக்கு அறவே எஜமானன் (உதவியாளன்) இல்லை. (அவர்கள் வணங்கிய தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விடும்.)
Read Tafsir
Ibn Kathir (Abridged)
Admonition and Fire for the Disbelievers; Paradise for Those Who have Taqwa
Allah says,
أَفَلَمْ يَسِيرُواْ
(Have they not traveled) meaning, those who associate partners with Allah and deny His Messenger .
فِى الاٌّرْضِ فَيَنظُرُواْ كَيْفَ كَانَ عَـقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ دَمَّرَ اللَّهُ عَلَيْ
…Admonition and Fire for the Disbelievers; Paradise for Those Who have Taqwa
Allah says,
أَفَلَمْ يَسِيرُواْ
(Have they not traveled) meaning, those who a
…