Saba 34:50 قل ان ضللت فانما اضل على نفسي وان اهتديت فبما يوحي الي ربي انه سميع قريب ٥٠
قُلۡ
إِن
ضَلَلۡتُ
فَإِنَّمَآ
أَضِلُّ
عَلَىٰ
نَفۡسِيۖ
وَإِنِ
ٱهۡتَدَيۡتُ
فَبِمَا
يُوحِيٓ
إِلَيَّ
رَبِّيٓۚ
إِنَّهُۥ
سَمِيعٞ
قَرِيبٞ
٥٠
(நபியே!) கூறுவீராக! நான் வழிகெட்டால் நான் வழிகெடுவதெல்லாம் எனக்குத்தான் தீங்காக அமையும். நான் நேர்வழி பெற்றால் (அது) என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும். (என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவித்த வேதத்தினால் நான் நேர்வழி பெறுகிறேன்.) நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், மிக சமீபமானவன் ஆவான்.
Read Tafsir
Ibn Kathir (Abridged)
I do not ask for any Reward for conveying the Message
Allah commands His Messenger to say to the idolators:
مَا سَأَلْتُكُم مِّن أَجْرٍ فَهُوَ لَكُمْ
(Whatever wage I might have asked of you is yours.) meaning, `I do not want anything for conveying the Message of Allah to you, advising you and telling
…I do not ask for any Reward for conveying the Message
Allah commands His Messenger to say to the idolators:
مَا سَأَلْتُكُم مِّن أَجْرٍ فَهُوَ لَكُمْ
(Wh
…